Service Photos

 

நான் கேட்கும் வரம் இதுதான் !


மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிது எனினும்

கண்ணுறப் பார்த்தும் செவி யுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம்

நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்க நல் வரந்தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய் !























No comments:

Post a Comment